வாழ்கையில் சந்தோசம் என்பதோ சில நிமிடம்
வாழும் நாள் முழுதும் சந்தோசம் தொடர
வாழ எண்ணினேன் உன்னை நினைத்து .....
வருந்த வைத்து விட்டாய்
என் வாழ்கையில் நீ
வெறும் வழிபோக்கன் என்று ....
வாடுகிறேன் உன் நினைவில்
மறக்க மனம் இன்றி .....
முள்ளும் எனக்கு வலிக்கவில்லை
நீ என் உடன் இருக்கும் போது
இன்று என் மீது பாயும் காற்றே
என்னை கொல்கிறது
உன் நிழல் கூட என்னிடம் இல்லை என்று ..
வாழ்கையில் நான் கொண்ட முதல் காதல் நீ
முற்றும் நீ என நினைத்த எனக்கு
உன் வார்த்தைகள் வழி சொல்ல வில்லை
நான் ஏன் வாழவேண்டும் என்று...
உன்மீது நான் கொண்ட காதல்
என்றும் மாறாது
மறையவும் இயலாது ..
சில நொடிகளில்
மரணத்தை கையில் எடுத்தல் ஆவது
என் காதல் உனக்கு புரியும் என்று நினைத்தேன்
நான் செய்த சத்தியத்தையும் மறந்து ..
இன்று உனக்காக வாழும் என்னை
ஏற்று கொள்வாயா உன் மனைவியாக ?
உன் உடன் ஒரு நொடி வாழ்ந்தால் போதும்
மரணிக்கவும் நான் தயார் ..
என் காதல் என்னை கொள்ளுமுன்
வாழும் நாள் முழுதும் சந்தோசம் தொடர
வாழ எண்ணினேன் உன்னை நினைத்து .....
வருந்த வைத்து விட்டாய்
என் வாழ்கையில் நீ
வெறும் வழிபோக்கன் என்று ....
வாடுகிறேன் உன் நினைவில்
மறக்க மனம் இன்றி .....
முள்ளும் எனக்கு வலிக்கவில்லை
நீ என் உடன் இருக்கும் போது
இன்று என் மீது பாயும் காற்றே
என்னை கொல்கிறது
உன் நிழல் கூட என்னிடம் இல்லை என்று ..
வாழ்கையில் நான் கொண்ட முதல் காதல் நீ
முற்றும் நீ என நினைத்த எனக்கு
உன் வார்த்தைகள் வழி சொல்ல வில்லை
நான் ஏன் வாழவேண்டும் என்று...
உன்மீது நான் கொண்ட காதல்
என்றும் மாறாது
மறையவும் இயலாது ..
சில நொடிகளில்
மரணத்தை கையில் எடுத்தல் ஆவது
என் காதல் உனக்கு புரியும் என்று நினைத்தேன்
நான் செய்த சத்தியத்தையும் மறந்து ..
இன்று உனக்காக வாழும் என்னை
ஏற்று கொள்வாயா உன் மனைவியாக ?
உன் உடன் ஒரு நொடி வாழ்ந்தால் போதும்
மரணிக்கவும் நான் தயார் ..
என் காதல் என்னை கொள்ளுமுன்
என் அன்பை புரிந்துகொள்வாயா அன்பே ..?
நீ என் வாழ்வில் என்றும் வேண்டும்
உன் உயிராய் நான் இனி வாழ்ந்திட வேண்டும் .
நீ என் வாழ்வில் என்றும் வேண்டும்
உன் உயிராய் நான் இனி வாழ்ந்திட வேண்டும் .
No comments:
Post a Comment