January 5, 2011

நட்பு

என் கண்முன் தெரிந்த சித்திரமே 
சிறு பனித்துளியாய் என்னுள் நீ கலந்து விட்டாய்
காரணம் விலங்காது நிக்கையிலே
ஒரு புன்னகை சிந்தி என்னை மயங்க வைத்தாய் 
நித்தம் பார்க்க  துடிக்கையிலே 
என் கண்முனே வந்து நீ இருந்தாய் 
கவலையாய் நான் இங்கு இருக்கையிலே 
கலங்கியே என்னுடன் நின்றிருப்பாய் 
மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும் 
என் மனம் முழுதும் நீயே பரப்பிருபாய் 
மௌனம் என்ற ஒன்றை மட்டும் 
அழகாய் வைத்து சிரித்திருப்பாய் 
நட்பு என்ற என்னை மட்டும்
உன் வாழ்வில் நிலையாய் கொண்டு
ரசித்திருப்பாய் ...!!

No comments:

Post a Comment