January 5, 2011

ஹைக்கூ - 2

அன்பு 


பிறக்கும் போது
   அழுதுகொண்டே பிறந்தேன் 
   என் இந்த பிறப்பென்று ..
   உன் அன்பை 
   கண்டதும் உணர்தேன் ..
   உன்னக்காக
   ஆயிரம் முறை 
   இப்புவியில் பிறக்கலாம் என்று..


காதல் 

* காதல் அன்பில் மிதக்கும் என்னை 
  மிதக்க வைத்து விடாதே 
  அந்த காவேரி கரை ஓரத்தில் 
  இல்லை என்ற பதில் கூறி...

No comments:

Post a Comment