December 11, 2010

பெண்ணே நீ !!

தாய்மை என்னும் வரம் பெற்று
தாரகையாய் மண்ணில் தோன்றி
தன்னலம் சிறிதும் இன்றி
தன் குடும்பம் என்ற ஒரு இலக்கை கொண்டு
மாடாய் உழைத்த பெண்களுக்கு
மானிட வர்க்கம்  தந்த பரிசு அடுப்படி
ஆண் பிள்ளையை பெற்று எடுத்தல்
போற்றி பாடுமடி
பெண் பிள்ளை பெற்று எடுத்தல்
கள்ளி பால் உட்டுமடி
தான் பெற்ற பிள்ளையை கொஞ்சவும்
உரிமை இல்லை
மீறி பேசினால் கட்டிய கணவனும்
சொந்தமில்லை
கண்ணீர் வடிக்கும் பெண்ணே
உன் கஷ்டங்களை கண்டு நான் கண்ணீர் வடிக்கவா
இல்லை உன்னை போன்ற பூமாதேவியை
பெற்ற இந்த பெண் வர்க்கத்தை எண்ணி பெருமை கொள்ளவா  ???




Image may contain: 2 people

No comments:

Post a Comment