அடக்க வேண்டுமென்று
அரசு சிங்கங்கள்...
ஆட்சியை கொண்டு அள்ளி வீசுகிறது
சிங்கள தமிழர்களை ...
ஆதரவோடு பொங்கி போராடும் புலிகள் ....
போரட்டத்தின் முடிவு
பலியாகும் அப்பாவி மக்கள்...
இரத்தத்தில் இலங்கை மிதந்தாலும்
இதழ்களில் புன்னகையோடு அமைதியாய்
காத்திருக்கிறார் புத்தர்
சிங்கமும் புலியும் மனிதனாக மாறவேண்டுமென்று ....
அரசு சிங்கங்கள்...
ஆட்சியை கொண்டு அள்ளி வீசுகிறது
சிங்கள தமிழர்களை ...
ஆதரவோடு பொங்கி போராடும் புலிகள் ....
போரட்டத்தின் முடிவு
பலியாகும் அப்பாவி மக்கள்...
இரத்தத்தில் இலங்கை மிதந்தாலும்
இதழ்களில் புன்னகையோடு அமைதியாய்
காத்திருக்கிறார் புத்தர்
சிங்கமும் புலியும் மனிதனாக மாறவேண்டுமென்று ....
No comments:
Post a Comment