என் கவிதைகளுக்கும்
காதலுக்கும்
கனவுகலுக்கும்
நாயகனாகிய நீ
நிஜத்தில் என்
நாயகனாவது எப்போது
என் விழிகளோடு
பேசிய நீ
என் இதயத்தோடு
பேசுவது எப்போது
என்னை பின்தொடர்ந்து
வரும் நீ உரிமையோடு
என் கரம் பிடித்து
நடப்பது எப்போது
எப்போது
எப்போது ??
காத்திருப்பேன் காதலுடன்
கரம் பிடிப்பேன் நம் நினைவுகளுடன் !!
No comments:
Post a Comment