உன் காகித போடோவும்
என்னை மயக்குதடி..
உன் சீன புன்னகையால்
என்னை கவர்ந்து விட்டாய்....
இந்த வெண்ணிலவின்
வெண்மையையும் உன் முக
மலர்ச்சியால் தோற்கடிதாய்....
இன்று காலத்தின் விழும்பில் நீ..
உன் காதல் நெஞ்சின் மயக்கத்தில் நான்..
கோவத்தால் என்னை விரட்டி அடிக்காது
உன் அன்பில் மட்டும் என்னை நெனைய
வைப்பாயா என் தேவதையே....!!
I loved dis :)
ReplyDelete