மானிடராய் பிறவிகொண்டு
மங்கை என்னும் போர்வைபூண்டு
மனிதம் தேடும் செந்நாரை
முப்பாலாய் முகம்காட்ட..
மங்கை என்னும் போர்வைபூண்டு
மனிதம் தேடும் செந்நாரை
முப்பாலாய் முகம்காட்ட..
அலி என்று அழைத்தாலும்
அள்ளி அணைக்கும் அன்னை இவள்
அரவணைத்தே பெயர்போனால்
'அரவான்' என்றே அற்பணித்தாள்..
தள்ளிப்போனு தாளிச்சாலும்
தன்னலமில்லா தங்கமிவள்
தங்கை என்னும் மங்கையாய்
'திருநங்கை' பெயர்கொண்டாள்..
அள்ளி அணைக்கும் அன்னை இவள்
அரவணைத்தே பெயர்போனால்
'அரவான்' என்றே அற்பணித்தாள்..
தள்ளிப்போனு தாளிச்சாலும்
தன்னலமில்லா தங்கமிவள்
தங்கை என்னும் மங்கையாய்
'திருநங்கை' பெயர்கொண்டாள்..
-சுகி
( திரு + மங்கை = திருநங்கை )

No comments:
Post a Comment