February 16, 2011

வலி


மனதில் பல வலிகள் இருந்தாலும்...
புன்னகை என்ற ஒரு பூவாள் 
மறைக்கும் சக்தி இருப்பதால் தானோ ..
மேலும் துன்பங்கள்
இன்பமாய் என்னை அடைகிறது...
வலிகளின் வாழ்விடம் நான் என்று

No comments:

Post a Comment