February 12, 2011

வேதனை

வலிகளும் வேதனையும் 
தொடரும் போது
வார்த்தைகள் கூட தடுமாறும் ..
பாசத்தின் நடுவே
பிளவுகள் வந்தால்
சில பிழைகள் கூட 
பிரிவாகும்....

No comments:

Post a Comment