March 8, 2012

கவிதையின் பிறப்பு

வான் முழுவதும்
நட்சத்திரக் கூட்டம்
பௌர்ணமி நிலவின் வெளிச்சம்
ஜில்லென்று வீசும் பூங்காற்று 
கண்களுக்கு அழகாய்
புன்னகை பூத்த சிரிப்பில் நான் 
காதல் பாடும் கீதங்களுக்கு 
ராகம் கூட்டும் என் மொழி எழுத்துகள் 
கவிதை எழுதும் சுழல் என்று 
பிடித்தவை என்னை சூழ்ந்து கொண்டாலும் 
என் கவியின் கருவாய்
பிடித்தவர்களும் என்னுடன் நினைவில் !!

No comments:

Post a Comment