July 6, 2011

நினைவு..

என்றும் உன் நினைவு மட்டும் என் கண்ணில்
கரையா நிலவாய் இருக்க
கலக்கம் இன்றி காத்து இருக்கிறேன்
நீ என்னை கரம் பிடிக்கும் நொடிக்காக ...





உணர்வு
............................................................

தென்றலும் தீண்டவில்லை...
குளிர் மழையும் என்னை தொட வில்லை...
ஆனாலும் சிலிர்த்தேன்...
உன் பார்வை என் மேல் விழுந்ததால்...

1 comment:

  1. Kaathu irukiran nee en karam pidikum andha nodikaga.. Amazing :) Avalo alaga iruku!

    ReplyDelete