என்றும் உன் நினைவு மட்டும் என் கண்ணில்
கரையா நிலவாய் இருக்க
கலக்கம் இன்றி காத்து இருக்கிறேன்
நீ என்னை கரம் பிடிக்கும் நொடிக்காக ...
உணர்வு
.............................. ..............................
தென்றலும் தீண்டவில்லை...
குளிர் மழையும் என்னை தொட வில்லை...
ஆனாலும் சிலிர்த்தேன்...
உன் பார்வை என் மேல் விழுந்ததால்...
கரையா நிலவாய் இருக்க
கலக்கம் இன்றி காத்து இருக்கிறேன்
நீ என்னை கரம் பிடிக்கும் நொடிக்காக ...
உணர்வு
..............................
தென்றலும் தீண்டவில்லை...
குளிர் மழையும் என்னை தொட வில்லை...
ஆனாலும் சிலிர்த்தேன்...
உன் பார்வை என் மேல் விழுந்ததால்...
Kaathu irukiran nee en karam pidikum andha nodikaga.. Amazing :) Avalo alaga iruku!
ReplyDelete