October 14, 2011

மணமேடை மனவாசகம்


இராபகல் பாராது 
இமை பொழுதும் உன்னை எண்ணும் 
என் இதயத்துக்கு இன்னும் ஓர் ஆசை ...


அளவில்லா அன்பின் கடலில்
நித்தமும் வாழ்ந்தாலும் 
சிறு பொழுதேனும் 
உன் கை விரல் இணைப்பின் 
பிரியாமல் வாழ வேண்டும் என்று ...

காத்திருக்கிறேன் 
உன்னோடு கைகோர்த்து 
உலா வரும் அந்த ஒரு நொடிக்காக...!!

No comments:

Post a Comment